புதன், 5 ஆகஸ்ட், 2009
குத்தாத முள்
மழைத்துளிகளை
குத்தாத முள்
பி’ராங்ளின்-9843921471
உண்மை நேர்மையாய்
குத்தாத முள்
பத்திரிக்கையாளரின் பேனாமுள்
நாகராஜ்
நடந்தும் குத்தாத முள்
என்னவள்
அருகில் இருப்பதால்
திவாகர்-9789630584
பசிக்கும் ஏழை
பசிக்க திருடுகையில்
குத்தாத முள்
அருணாச்சலசிவா-9884398283
குத்தாத முள்
மனிதனுக்கு ஜாதிமதம்
மனதுக்குள் இருக்கலாம்
குத்தாத முள் ஒன்று
வே.ராம்குமார்-9865244918
உழைப்பாளர் சிவந்த
உடலில் உற்பத்தியாகும்
வேர்வைதுளிகள் குத்தாத முள்
வைரபாரதி-9677210778
குத்தாத முள்
ஆனாலும் வலிக்கிறது
சொல்லாத காதல்
ஜனனி அந்தோணிராஜ்-9786455499
தூண்டில் தொங்கும்
மீனின் நினைவில் குத்தாத முள்
ராமலிங்கம்-9940771501
வாசலில் நெருஞ்சிமுள்
கோபத்தில் மனைவியிட்ட
கோலம்
கமரூதீன்-9940781914
உடன்பிறந்த போதும்
ரோஜாக்களுக்கு காயமில்லை
குத்தாத முள்
அருணாச்சல சிவா-9884398283
நீதியின் சின்னம்
தராசின் துலாக்கோல்
குத்தாதமுள்
ரா.ரவி-9842193103
தாய்மடி
தமிழருக்கு ஆறுதலான தாய்மடி
தனித்தமீழம்
திவாகர்-9789630584
முதியோர் இல்லம்
தாய்மடியில்
உறங்கும் பூனை
பி’ராங்ளின்-9843921471
உலா வருகிறது வெண்ணிலா
பொன்குமார்-9865809969
குளத்தில் கல் எறியாதே!
முகம் பார்க்கிறது நிலா
அப்துல்காதர்-9094483313
நிலவுக்கு இன்னொருமுகம்
நெருப்பாகி எரிகின்றதே!
சூரியனாய் பகல்நிலா
சந்திராமோகன்-9443841122
நள்ளிரவு உழைப்பு
பகல் தூக்கம் எழுப்பியது நிலா.
அருணாச்சலசிவா-9884398283
வரவேண்டியநேரத்தில்
வந்தால் மரியாதை பகல்நிலா
ரா.ரவி-9842193103
சூரியனைக்காணும் ஆசையில் வந்த்து
பகல் நிலா
பி’ராங்களின்-9843921471
தாமரை முள்ளாகி
கீரியது இலங்கையில்.
யாதுமானவன்-
கீரியமலர்கள்தான்
இவர்களுக்கும்(திரு)மணம் உண்டு
முதிர்கன்னி
பாக்யராஜ்-9944087575
கூர்ந்து கேளுங்கள்
நீர்கள் கீரியமலரிலும் மரணஓலம்
கமரூதின்-9940781914
முட்களை கடந்து பறிக்க முயன்றேன்
அப்படியிருந்தும் கீரியது மலர்.
கா.இளையராஜா9245393937
கீரியமலர்களில் எல்லாம் சிகப்பு திரவம்
இலங்கை நந்தவனத்தில்
முகில்தினகரன்-9894125211
பறிக்க வந்த கரத்தை கீரியது மலர்
எனக்கு நானே பாதுகாப்பு என்று கூறியது முள்ளிடம்
நா.கி.பிரசாத்-9003030567
பாலியல் வல்லுறுவால் வளரும்இளம்பெண்கள்
கீரிய மலர்கள் கசாப்பில்
ரதின்-9444639481
மன்மதமலர்கள்
உயிர்களை கீரின
எய்ட்ஸ் முட்கள்
யாதுமானவன்-
கீரிய மலரில் வழிந்தது
பன்னீர் ரத்தம்
நுகரும் போது உறுத்தும்
அப்துல்பாசித்-9894089680
நிலப்பரப்பெங்கும்
பிளாஸ்டிக் பைகள்
கீரியமலராய் பூமி
ச.கோபிநாத்-9790231240
கீரிய மலர்களில்
கண்ணீர் பனித்துளி
ரா.ரவி9842193103
வாடும் வாசமலர்கள்
வரதட்சனை வாட்களால்
கீரிய மலர்.
-தேவேந்திரன்ரம்யா-
மலரினை காற்று
கீரியதோ என்னவளின்
கைவிரல்கள்
பாலாஜி-9941495485
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009
வாலிதாசன்100வது நாளுக்கானகருக்கள்
மகிழ்ச்சியில்பார்வையற்றவன்
இறைவனும் கண்ணிருந்தும்
கண்டுகொள்ளாத்தால்
தாஸ்பன்னீர்-9751543787
முதியோர் இல்லத்தாய்
எத்துனை முயற்சித்தும்
பார்வையற்றோன்பார்த்த நிறமாய் கடந்தகாலம்
நா.கி.பிரசாத்-9003030567
பார்வையற்றோ பார்த்த நிரம் கருப்புதான்
உலகமும் மனிதர்களின் மனங்களும்
கருப்பாக இருப்பதால்
வே.ராம்குமார்-9865244918
பார்வையற்றோன்பார்த்த நிறம்
இல்லாத ஒன்று
நிழலின்நிழல்
அருணாச்சலசிவா-9884398283
வாலிதாசன்100வதுநாளுக்கான கருக்கள்
என்னை பின்தொடர்ந்து வருபவற்றில்
எதுவென தெரியவில்லை
என் நிழலின்நிழல்.
கண்ணன்-9600074777
ஒற்றைநாணயத்தின்
இருபக்கம்
நிழலின்நிழல்
தாஸ்பன்னீர்-9751543787
பார்வையற்றோன் பார்த்தநிறம்..
விழியுள்ளோரின் கண்தானத்தில்
பார்வையற்றோன்பார்த்த நிறம் பசுமை
அருணாச்சலசிவா-9884398283
முதிர்கன்னியின் கனவுகூட
பார்வையற்றோன் பார்த்த நிறமாய்
நா.கி.பிரசாத்-9003030567
ஆளைப்பார்க்காமலே மருந்து
பாவம் நோயாளிகள்,
அரசுமருத்துவமனையை
பார்வையற்றோன் பார்ப்பதில்லை,
நோயியும் தீர்வதில்லை
சோலச்சி-9788210863
பார்வையற்றோன்
பார்த்த நிறம்
வறுமை
சந்திரசேகர்-9688479134
வாலிதாசன்100வதுநாளுக்கான கருக்கள்
நிழலின் நிழல்
அவசர யுகத்தின் அவலம்
நகரவாழ்க்கை:
பாட்டியோடு கழித்த கிராமத்து நாட்கள்:
மனதுக்குள் நிழலின் நிழலாக.
மீனாதேவி
மரத்தின் நிழலின் அருகே
கோடாரியின் நிழல்
சந்திரசேகர்-9688479134
வெளிச்சம் உள்ளவரை மட்டுமே வருவது நிழல்.
வெளிச்சமில்லாதபோது
நமக்கு தெரியாமல் நம்மோடு இருப்பது
நிழலின் நிழல்.
கவிப்பிரியா-
தலமைக்கு பயிற்சி
தகுதிக்கு தாய்வீடு
நிழலின் நிழல்
தமிழாழி-9092604294
பழையபுகைப்படத்தில்
அம்மாவை
தேடுகிறேன் நிழலின்நிழல்
அருணாச்சலசிவா-9884398283
வாலிதாசன்100வதுநாளுக்கான கருக்கள்
பயந்தது
தன் வால் கண்டு குரங்கு
தாஸ்பன்னீர்-9751543787
மாமியார் மருமகள் சண்டை
இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் போன்று
முற்றுப்புள்ளியாக இல்லாத ஒன்று.
ராஜசேகர்9750564260
இருக்கும் போது இல்லாத ஒன்று
இல்லாத போதுகிடைத்தது
நிம்மதி.
சுதர்சனசாமி-9488075465
யாமிருக்க பயமேன் என்னும்
நம்பிக்கையே மனதில்
இல்லாத ஒன்று
கொள்ளிடம்காமராஜ்-9894058651
இல்லாத ஒன்றுக்காய்
ஏங்கும் அனாதை குழந்தை
சந்திரசேகர்-9688479134
குடிகள் நிறைந்த ஊரில்
சாமிதவமிருந்ததுமனித
கட்சிவேண்டி இல்லாத ஒன்று
அருள்மொழி-9444280864
என் உயிர் நீஎன
ஓலமிட்டவன்அவளை
சுவைத்தபின் எங்கோ!இல்லாத ஒன்றாய்
.-மீனாதேவி-
வாலிதாசனின் 100 நாளுக்கான கருக்கள்
வாழ்க்கையில் தேவை இல்லாத ஒன்று
எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது
அகம்பாவமும் ஆணவமும்.
வே.ராம்குமார்-9865244918
எதிரான செயல்
உணர்வாளர் கைது
இந்திய இறையாண்மை இல்லாத ஒன்று.
எம்.எஸ்.வேல்-9940321326
மரநிழலில் மனித நிழல்
இல்லாத ஒன்று
நா.கி.பிரசாத்-9003030567
இல்லாத ஒன்றை
தன்னிடம் வைத்துக்கொண்டே
எல்லோரும் தேடுகிண்றனர்
கடவுளை. நா.கி.பிரசாத்-9003030567
விழுதில் ஊஞ்சல்
ஆடும் மரம்
இல்லாத ஒன்று
தமிழாழி-9092604294