செவ்வாய், 26 ஜனவரி, 2010

நன்றி நன்றி

வெற்றிகரமாக 720 பேருக்கு தினமும் அனுப்பி வரும்
வாலிதாசன் ५०० வது நாளை கடந்து வரலாற்றுச்சாதனைக்கு உதவிப்புரிந்த அனைத்து எஸ்।எம்.எஸ்களுக்கும்,உங்கள் வாலிதாசன் எஸ்।எம்।எஸ்க்கு கவிதை எழுதி ஆதரவு தந்த கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி
இளையவாலி கவிஞர்வாலிதாசன்முகவை

புதன், 5 ஆகஸ்ட், 2009

குத்தாத முள்

உரசும்
மழைத்துளிகளை
குத்தாத முள்

பி’ராங்ளின்-9843921471

உண்மை நேர்மையாய்
குத்தாத முள்
பத்திரிக்கையாளரின் பேனாமுள்
நாகராஜ்

நடந்தும் குத்தாத முள்
என்னவள்

அருகில் இருப்பதால்
திவாகர்-9789630584

பசிக்கும் ஏழை
பசிக்க திருடுகையில்
குத்தாத முள்

அருணாச்சலசிவா-9884398283

குத்தாத முள்


மனிதனுக்கு ஜாதிமதம்
மனதுக்குள் இருக்கலாம்
குத்தாத முள் ஒன்று

வே.ராம்குமார்-9865244918

உழைப்பாளர் சிவந்த
உடலில் உற்பத்தியாகும்
வேர்வைதுளிகள் குத்தாத முள்

வைரபாரதி-9677210778

குத்தாத முள்
ஆனாலும் வலிக்கிறது
சொல்லாத காதல்

ஜனனி அந்தோணிராஜ்-9786455499

தூண்டில் தொங்கும்
மீனின் நினைவில் குத்தாத முள்

ராமலிங்கம்-9940771501

வாசலில் நெருஞ்சிமுள்
கோபத்தில் மனைவியிட்ட
கோலம்

கமரூதீன்-9940781914

உடன்பிறந்த போதும்
ரோஜாக்களுக்கு காயமில்லை
குத்தாத முள்

அருணாச்சல சிவா-9884398283

நீதியின் சின்னம்
தராசின் துலாக்கோல்
குத்தாதமுள்

ரா.ரவி-9842193103

தாய்மடி

தமிழருக்கு ஆறுதலான தாய்மடி
தனித்தமீழம்
திவாகர்-9789630584

முதியோர் இல்லம்
தாய்மடியில்
உறங்கும் பூனை
பி’ராங்ளின்-9843921471

இரவு பயம் பகலிலே!
உலா வருகிறது வெண்ணிலா
பொன்குமார்-9865809969


குளத்தில் கல் எறியாதே!
முகம் பார்க்கிறது நிலா

அப்துல்காதர்-9094483313


நிலவுக்கு இன்னொருமுகம்
நெருப்பாகி எரிகின்றதே!
சூரியனாய் பகல்நிலா
சந்திராமோகன்-9443841122


நள்ளிரவு உழைப்பு
பகல் தூக்கம் எழுப்பியது நிலா.

அருணாச்சலசிவா-9884398283


வரவேண்டியநேரத்தில்
வந்தால் மரியாதை பகல்நிலா

ரா.ரவி-9842193103


சூரியனைக்காணும் ஆசையில் வந்த்து
பகல் நிலா

பி’ராங்களின்-9843921471




புத்தன் படித்த
தாமரை முள்ளாகி
கீரியது இலங்கையில்.
யாதுமானவன்-


கீரியமலர்கள்தான்
இவர்களுக்கும்(திரு)மணம் உண்டு
முதிர்கன்னி

பாக்யராஜ்-9944087575


கூர்ந்து கேளுங்கள்
நீர்கள் கீரியமலரிலும் மரணஓலம்
கமரூதின்-9940781914


முட்களை கடந்து பறிக்க முயன்றேன்
அப்படியிருந்தும் கீரியது மலர்.
கா.இளையராஜா9245393937

கீரியமலர்களில் எல்லாம் சிகப்பு திரவம்
இலங்கை நந்தவனத்தில்

முகில்தினகரன்-9894125211


பறிக்க வந்த கரத்தை கீரியது மலர்
எனக்கு நானே பாதுகாப்பு என்று கூறியது முள்ளிடம்
நா.கி.பிரசாத்-9003030567





பாலியல் வல்லுறுவால் வளரும்இளம்பெண்கள்
கீரிய மலர்கள் கசாப்பில்

ரதின்-9444639481

மன்மதமலர்கள்
உயிர்களை கீரின
எய்ட்ஸ் முட்கள்

யாதுமானவன்-

கீரிய மலரில் வழிந்தது
பன்னீர் ரத்தம்
நுகரும் போது உறுத்தும்

அப்துல்பாசித்-9894089680

நிலப்பரப்பெங்கும்
பிளாஸ்டிக் பைகள்
கீரியமலராய் பூமி

ச.கோபிநாத்-9790231240

கீரிய மலர்களில்
கண்ணீர் பனித்துளி
ரா.ரவி9842193103

வாடும் வாசமலர்கள்
வரதட்சனை வாட்களால்
கீரிய மலர்.
-தேவேந்திரன்ரம்யா-

மலரினை காற்று
கீரியதோ என்னவளின்
கைவிரல்கள்

பாலாஜி-9941495485