புதன், 5 ஆகஸ்ட், 2009

புத்தன் படித்த
தாமரை முள்ளாகி
கீரியது இலங்கையில்.
யாதுமானவன்-


கீரியமலர்கள்தான்
இவர்களுக்கும்(திரு)மணம் உண்டு
முதிர்கன்னி

பாக்யராஜ்-9944087575


கூர்ந்து கேளுங்கள்
நீர்கள் கீரியமலரிலும் மரணஓலம்
கமரூதின்-9940781914


முட்களை கடந்து பறிக்க முயன்றேன்
அப்படியிருந்தும் கீரியது மலர்.
கா.இளையராஜா9245393937

கீரியமலர்களில் எல்லாம் சிகப்பு திரவம்
இலங்கை நந்தவனத்தில்

முகில்தினகரன்-9894125211


பறிக்க வந்த கரத்தை கீரியது மலர்
எனக்கு நானே பாதுகாப்பு என்று கூறியது முள்ளிடம்
நா.கி.பிரசாத்-9003030567




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக