செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

வாலிதாசன்100வது நாளுக்கானகருக்கள்


மகிழ்ச்சியில்பார்வையற்றவன்
இறைவனும் கண்ணிருந்தும்
கண்டுகொள்ளாத்தால்

தாஸ்பன்னீர்-9751543787

முதியோர் இல்லத்தாய்
எத்துனை முயற்சித்தும்
பார்வையற்றோன்பார்த்த நிறமாய் கடந்தகாலம்
நா.கி.பிரசாத்-9003030567

பார்வையற்றோ பார்த்த நிரம் கருப்புதான்
உலகமும் மனிதர்களின் மனங்களும்
கருப்பாக இருப்பதால்

வே.ராம்குமார்-9865244918

பார்வையற்றோன்பார்த்த நிறம்
இல்லாத ஒன்று
நிழலின்நிழல்

அருணாச்சலசிவா-9884398283


1 கருத்து: